அதிராம்பட்டினம் மேலத்தெரு M.M.S குடும்பத்தை மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன்,...
அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் (01.07.2020) புதன்கிழமை நடைபெற்றது.
இதில் நகரத் தலைவர் A.அப்துல் அலீம் தலைமை வகிக்க, மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் ஷேக்...
அதிராம்பட்டினம், வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நூர் முகமது (நூர்லாட்ஜ்) அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதியார் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது இக்பால், அகமது அன்சாரி, செய்யது முகமது ஆகியோரின்...
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் இரண்டு சக்கர வாகனத்தை ஏற்றி வைத்து பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதை...
கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது.
இன்று காலை...