அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த சேக் முஹம்மது என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாக டாக்டர் கூறியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டரை லட்சம் வரை செலவாகும்...
தமிழக மீனவர் பேவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் குறிப்பபிட்டுள்ளதாகவது,
தஞ்சை மாவட்டத்தில் புதியதாக வாங்கி நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கிட விண்ணப்பித்தும் மானியம் கிடைக்காமல் உள்ளது,இதனால் மீனவர்கள்...
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசன் முகைதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத்தலைவர் அயூப் கான்,மாவட்ட...
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு பதிவு எண்.134/2020 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளராக ஜலீல் முகைதீன் முகமது அசனா லெப்பை நியமனம் செய்து நிறுவன தலைவர்...
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.
திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர்...