நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
புயலினால் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்ளுக்கு தலா ரூ. 50000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர்...
அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் முன் கூட்டியே தனது தேர்தல் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவங்கிவிட்டார். இதனிடையே டெல்டா மாவட்டங்களில் நிவர்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் புதியதாக விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த சங்க தலைவராக ஹபீப் முகமது,செயலாளர் சேக்தாவூத்,பொருளாளர் முகமது மைதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக உமர்கத்தாப்,ஹைதர் அலி,ஜமால் முகைதீன்,சாகுல் ஹமீத்,நாகூரான்,முகமது...
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதி தீவிர புயலாக நேற்று அதிகாலை கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தஞ்சை...
அதிராம்பட்டினத்தில் எவர்கோல்ட் காம்ப்ளக்சில் வசித்து வந்தவர் முஹம்மது அபூபக்கர்(வயது 40). இவர் எலெக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. இவரின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இவரை யாராவது...