அதிரையில் கடந்த வாரம் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் சில நாட்களாக அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் பனி பொழிவு கடுமையாக உள்ளது. இதனிடையே இன்று அதிகாலை அதிரையில்...
அதிராம்பட்டினத்தில் சிறப்பான முறையில் நாட்டு முட்டை விற்பனை செய்து வருகிறோம் இதுநாள் வரையும் எங்களுக்கு ஆதரவு வழங்கிய அதிரை மக்களுக்கு ஒரு சிறப்பு சலுகையாக வழங்க உள்ளோம் 20 முட்டைக்கு மேல் வாங்கும்...
அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரை இன்று அதிரை தன்னார்வலர் அப்துல் மாலிக் சந்தித்து, கடற்கரைத்தெருவில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மனுவில் நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை விரைந்து செய்து தர கோரிக்கை விடுத்தார்.
அதிராம்பட்டினம்...
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), SSC உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்றுவிக்கும் விதமாக அதிரையில் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோச்சிங் சென்டர் எனும் பெயரில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது.
இது...
அதிரை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள ஏரி ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மது அருந்த சென்று உள்ளனர். நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது...