தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு, அணில்களும் காரணமாக உள்ளன என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார்.
தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த...
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது...
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அயலகம் செல்ல இயலும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.
இதனால் அமீரகம் செல்ல அந்நாட்டு அரசு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திய யாவரும் உரிய ஆவனத்துடன்...
SDPI கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிரையில் உள்ள பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொடியேற்றி சிறப்பித்தனர்.
SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N.சபியா பேருந்து நிலையத்திலும், SDPI கட்சியின் தஞ்சை...
அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக குழு சார்பில் ஹிஜ்ரி 1442, கடந்த ரமலான் மாதம் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் கலந்துக் கொண்டு போட்டியில் பங்கேற்று...