நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய...
73 வது குடியரசு விழா நாடெங்கிலும் சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா பெருந் தொற்று காரணமாக குறைந்தளவு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றி சிறப்பு செய்தனர்.
அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம்...
திருநெல்வேலி இபுறாஹிம்ஷா என்பவரின் மகன் ஆதம் சேக் அலி என்ற குழந்தைக்கு சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதால் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவரின் ஆலோசனைப்படி...
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமை வரவேற்று அப்போது அவரது அணியில் இருந்த அப்துல் ஜப்பார் துல்கர்ணை என்பவர் அடித்த போஸ்டர் தற்போது...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தீவிர களப் பணியாற்றி வருகிறார்கள்.
விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்ச்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகிறார்கள்.
இதில் ஆளும் திமுக...