காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை...
அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய
ஷஹிதா அம்மாள்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் A.L பள்ளிவாசலில் இந்த வார வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் உரையாற்ற ஹுசைன் மன்பஈ அவர்கள் வருகை தர உள்ளார்.
அதன் பின்னர் அதிரை பிலால் நகர் பகுதியில் உள்ள தாருத்...
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக இணைய வழி செய்திகளை உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது.
அதிரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், மக்களின் பிரச்சினைகள், தின சமையல்...
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது.
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட்...