கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் பக்கீர் அவர்களின் மகனும், மர்ஹூம் நெ.மு.முஹம்மது மதீனா அவர்களின் மருமகனும், மர்ஹூம் கமால் பாட்சா, மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, மர்ஹூம் நெய்னா முஹம்மது, மர்ஹூம் ஹாஜி M.K.முஹைதீன் பிச்சை, மர்ஹூம் M.K.அப்துல் ஜப்பார் ஆகியோருடைய சகோதரும், மர்ஹூம் நெ.மு.நெய்னா முஹம்மது, நெ.மு.அப்துல் ஹைய்யூம், நெ.மு.அப்துல் வகாப் ஆகியோரின் மச்சானும், I.ஜாஹிர் ஹுசைன், I.அலி அக்பர் ஆகியோருடைய தகப்பனாரும், P.O.அப்துல் அலீம், S.M.முஹம்மது அன்சாரி ஆகியோருடைய மாமனாருமான M.K.இப்ராஹிம் ஷா அவர்கள் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.