Saturday, September 13, 2025

வழிப்போக்கர்களுக்கு உதவிய அதிரை ரோட்டரி கிளப் !!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: கடந்த சில நாட்களாக நகரில் கடும் பனி பொழிவு இருந்து வருகிறது.

இதனால் வழிப்போக்கர்கள், யாசகர்கர்,வீடற்றவர்கள் என பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்ட அதிரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேருந்து நிலைய வளாகத்தில் படுத்து உறங்கும் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு ப்பாய், போர்வை, கொசுவர்த்தி,பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை ரோட்டரி சங்க தலைவர்.முகமது நவாஸ் கான் தொடங்கி வைத்தார்.மற்றும், செயளாலர் S சாகுல் ஹமீது,முன்னாள் தலைவர் . முகமது சம்சுதீன்,முன்னாள் செயளர் Z.அகமது மன்சூர், ரோட்டரி மாவட்ட தலைவர்.
நடராஜன்,மற்றும் உறுப்பினர்கள் J.அமீன் நவாஸ் கான்,இபுராஹிம்,
.S.முகமது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img