Saturday, May 4, 2024

அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்துள்ளனர்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் நாளை நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கில் போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிரையிலும் மனித சங்கிலி போராட்டம் அதிரை ECR சாலையில் மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பகுதியிலிருந்து வரும் ஒவ்வொருவரும் ECR சாலையில் நின்று கொண்டு மனித சங்கிலியில் கலந்துக் கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : 9894 973 416, 9842 071 066, 8667 043 476

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...