Saturday, September 13, 2025

அதிரையின் மாபெரும் ஊடக சக்தியாக திகழும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் வெளிப்பாடாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்கனவே அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் சூழலில், தற்போது முகநூல் பக்கத்தின் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் மூலம், அதிரையின் மாபெரும் ஊடக சக்தியாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது.

இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வாய்ப்பை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , முத்துப்பேட்டை இளைஞர்களுக்கு வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் எப்போதும் தயாராகவே உள்ளது. அதன்படி தினசரி வாசிப்பு பழக்கத்துடன் சமூக சிந்தனை மற்றும் ஊடக ஆர்வம் உள்ள இளைஞர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்…

ஆர்வமுடையவர்கள் 95510 70008 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img