Wednesday, May 15, 2024

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நிவாரண உதவி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்க கும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. வி.சேகர் அவர்கள்காய்கறி மற்றும் அரிசி, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுமார் 40 தூய்மைப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் சுப ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் உதயகுமார், முன்னாள் நகர கழக செயலாளர் பாரதி, முத்துராமன், வெற்றிவேல், சேகர், செந்தில்குமார், ஆசைத்தம்பி மற்றும் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...