திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி இன்று(மே.3) காலை 8 மணியளவில் மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
திமுக மூத்த பிரதிநித பி.மு.நூர்தீன் கட்சி கொடியேற்றினார்.கலைஞர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின்,மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் AK.சேக் அப்துல்லா, முன்னாள் திமுக கிளைச்செயலாளர் PMK.செய்யது முகம்மது,முன்னாள் ஒன்றிய பிரதிநிதி MTK.கபீர் தாஹீர் மற்றும் திமுக முன்னாள் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.