Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணம் அருகே வங்கி மேலாளரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புலிக்காடு இந்தியன் வங்கி மேலாளர் அரசின் உத்திரவையும் மீறி பல [சுமார் 200] சேமிப்பு கணக்கு, மகளிர் சுய உதவி குழு கணக்குகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு கணக்குகள் என்று 500 களுக்கு மேல் கணக்குளை முடக்கியுள்ளதால் குடும்ப செவுகளுக்கு வேறு வழியின்றி தவிக்கும் பாமர மக்கள். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒருமையில் திட்டுவது எதிர்த்து கேட்டால் தெலுங்கு மொழியில் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது இன்னும் இங்கு நின்றால் காவல் துறையில் புகார் தருவேன் என மிரட்டுவது என கீழ்தரமாக நடத்துகிறார் என்று வங்கி அதிகாரி மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இந்த வங்கியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதை அரசின் கவனத்திற்க்கு எடுத்து செல்ல அனைவரும் 15.06.2020 திங்கள் அன்று காலை 10.00 மணிக்கு
அதே வங்கி வாசலில் வீ.எஸ்.சுப்ரமணியன் [ மு.கவுன்சிலர்] மு.ஊ.ம.தலைவர்
நிருபர் ஜித்தன் வார இதழ்
தலைமையில் இந்தியன் வங்கி செயல்பாடுகளினால் பிச்சை பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம்
என்பதினை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் பிச்சை எடுக்க உள்ளோம்.

இரண்டாம்புலிக்காடு இந்தியன் வங்கி மேலாளர மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.

ஒருங்கினைப்பு..

வீ.சிவாஜி
தில்லங்காடு..9443704098
அ.தாஜுதீன்
கரிசவயல்
8973516516
கோபாலகிருஷ்ணன்
சொக்கந்தபுரம்
மனேஷ் பிரபு
பள்ளத்தூர்
ரவிச்சந்தின்
ஆண்டிக்காடு
கண்ணன்
செருபாலக்காடு
காளிமுத்து
பூவாணம்
பெரியசாமி
புக்கரம்பை
ரமேஷ்
இரண்டாபுலிக்காடு
காளிதாஸ்
அழகியநாயகிபுரம்

9715871686 தகவல் தொடர்புக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...