Saturday, September 13, 2025

Breaking : வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும், வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட அனுமதியில்லை, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகளை மூட உத்தரவு, பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நாளை மறுநாள் 26ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img