Saturday, September 13, 2025

மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.

அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த காலத்தில் சட்டம் ஒழுஙகு சீர்கெடாமல் 0℅ கிரைம் என்ற நிலைக்கு கொண்டு வந்து எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

அவரை மரியாதை நிமித்தமாக இன்று காலை அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் அப்துல் கஃபூர், என்கிற மரைக்கான்,தய்யூப், நிஜாம்,பாரூக,காதர் முகைதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை முன்னாள் DSP செங்கமலக் கண்ணன் அவரது மருமகன் ஜாவீத் வரவேற்றனர்.

பரஸ்பரம் நலம் விசாரிப்போடு அதிரையர்கள் தமது பணிக்காலத்தில் ஆற்றில் நல்ல பல பணிகளை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு பொதுமறையாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார் பெற்று கொண்ட முன்னாள் DSP செங்கமலக் கண்ணன், ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த திருக்குர்ஆன் மிகவும் உகந்தது என கூறியுள்ளார்.

மேலும் அதிரை மக்களுக்கு தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img