Wednesday, March 18, 2026

மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.

அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த காலத்தில் சட்டம் ஒழுஙகு சீர்கெடாமல் 0℅ கிரைம் என்ற நிலைக்கு கொண்டு வந்து எல்லோரிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.

அவரை மரியாதை நிமித்தமாக இன்று காலை அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் அப்துல் கஃபூர், என்கிற மரைக்கான்,தய்யூப், நிஜாம்,பாரூக,காதர் முகைதீன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அவர்களை முன்னாள் DSP செங்கமலக் கண்ணன் அவரது மருமகன் ஜாவீத் வரவேற்றனர்.

பரஸ்பரம் நலம் விசாரிப்போடு அதிரையர்கள் தமது பணிக்காலத்தில் ஆற்றில் நல்ல பல பணிகளை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு பொதுமறையாம் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார் பெற்று கொண்ட முன்னாள் DSP செங்கமலக் கண்ணன், ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க இந்த திருக்குர்ஆன் மிகவும் உகந்தது என கூறியுள்ளார்.

மேலும் அதிரை மக்களுக்கு தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img