Friday, May 3, 2024

அதிராம்பட்டினம் திருட்டு வழக்கில் நால்வர் கைது!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் மின்சார வயர்களை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்த நால்வரை மடக்கி பிடித்து விசாரித்தனர்

அப்போது அவர்கால் முன்நுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் .சந்தேகமடைந்த போலிசார் துருவி துருவி விசாரித்தனர் அதில் அவர்கள் துருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக ராஜேஸ்வரன் வயது 20,சுரேஷ் வயது 22, காலாவர்ணம் வயது 22 ,பாலு என்கிற பாண்டியன் வயது 19 ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...