Saturday, May 18, 2024

அதிரை TNTJகிளையில்  சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் இன்று  மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் சுதந்திர தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிளை தலைவர் K.நஸ்ருதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளைய சமுதாயமே விழித்துக்கொள்” என்ற தலைப்பில் மாநில செயலாளர் அல் அமீன் உரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் ” இந்திய சுதந்திரம் யாரால்?” என்ற தலைப்பில் பேசினார்.

இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் சாகுல்,ஜலால்,தவ்ஃபீக் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...