Wednesday, May 15, 2024

அதிரையில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், தான் படித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக கடந்த 28/08/2023 திங்கட்கிழமை அன்று வருகை புரிந்தார்.

அதிராம்பட்டினம் வருகை புரிந்த அவரிடம், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிரை நகர காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. தமிம் அன்சாரி, பட்டுக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் கோ.வி. செந்தில், நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் N. முகமது மாலிக், நகர கமிட்டி நிர்வாகிகள் திலகராஜ் கட்டபொம்மன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் சார், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மீடியா மேஜிக் நிஜாம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பின்போது உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...