Friday, May 3, 2024

ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

Share post:

Date:

- Advertisement -

கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்துள்ளார்.

தாய்மொழியான தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமலும், கபிலின் தொடர்பு எண் தெரியாமலும் தவித்த நிலையில் அங்கு சென்ற IWF செயற்குழு உறுப்பினர் மெய்தீன் அவர்கள் உடனடியாக மண்டல குழுமத்தில் தெரிவித்ததை தொடர்ந்து


மண்டல PRO அஹ்மத் பஷிர் அவர்கள் உடனடியாக அவரது இலங்கை நண்பரிடம் தெரிவித்து. இலங்கையில் உள்ள ஏஜெண்டை தொடர்பு கொண்டு அவர் இந்த இலங்கை தமிழ் பெண்ணின் விவரங்களை தெரியப்படுத்தி மேலும் சவூதி ஸ்பான்சரிடம் தகவல் தெரிவிக்கபட்டு பின்பு ஸ்பான்சர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு வந்து பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...