Friday, May 3, 2024

பிரில்லியண்ட் CBSC பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாம்!!

Share post:

Date:

- Advertisement -

இன்று(07/10/2023) கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) , பிரில்லியண்ட் CBSC பள்ளி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியண்ட் CBSC பள்ளி வளாகத்தில் காலை 10மணியளவில் துவங்கி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது

இந்த இரத்த தான முகாமில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சுமார் 41யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது மேலும் இந்த முகாமில் CBD அமைப்பின் தலைமை ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.விவேகானந்தம், CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் திரு.செய்யது அகமது கபீர், CBDன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் திரு.இம்தியாஸ், CBD அமைப்பின் அதிராம்பட்டினம் நகர தலைவர் திரு.அப்துல் மாலிக், நகர துணை தலைவர் திரு.நூர் முகமது, நகர செயலாளர் திரு.அலெக்ஸ்சாண்டர், நகர துணை செயலாளர் திரு.முகமது முனவ்வர், நகர பொருளாளர் திரு.ஜெய சூர்யா மற்றும் நகர நிர்வாக குழு உறுப்பினர் திரு.இஸ்மாயில்,திரு.அப்துல் பஹத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...