Friday, May 17, 2024

பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.

Share post:

Date:

- Advertisement -

பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் – அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகிறார்கள் என அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. இதனை கண்டித்து உலகில் பல்வேறு நாடுகளில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் பதாகை ஏந்தி அதிராம்பட்டினம் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான அக் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...