Friday, May 17, 2024

பரவும் டெங்கு – தடுப்பு நடவடிக்கையில் அதிரை தமுமுக மமக !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.

இதனை அடுத்து தன்னார்வ அமைப்புக்கள், இயக்கங்கள் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்து நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.

அதன்படி இன்று தக்வா பள்ளி அருகே பொதுமக்களுக்கு நில வேம்பு க்ஷயாம் வழங்கப்பட்டது.

இதனை தமுமுக மமக தொண்டர்கள் வழங்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...