தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.
இதனை அடுத்து தன்னார்வ அமைப்புக்கள், இயக்கங்கள் ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்து நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.
அதன்படி இன்று தக்வா பள்ளி அருகே பொதுமக்களுக்கு நில வேம்பு க்ஷயாம் வழங்கப்பட்டது.
இதனை தமுமுக மமக தொண்டர்கள் வழங்கினர்.