Sunday, May 12, 2024

ஆஸ்திரேலியா நாட்டின் “மூன் சைட்டிங்” அமைப்பின் நோன்பு பிறை அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டில் பிறை பார்க்கப்பட்டு பிறை தென்படாததை முன்னிட்டு தற்பொழுது  அதிகாரப்பூர்வ அறிவிப்பை மூன் சயிட்டிங் ஆஸ்திரேலியா அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி நாளை மறுநாள்(12/03/2024) முதல் நோன்பு என்றும் நாளை இரவு ஆஸ்திரேலியா மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபடவேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...