கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின் மகளாறும், மர்ஹும். நூருதீன் அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும், ஜாகிர்,பாரி,ஃபயாஸ், ரய்யான், ஜவர்கான் ஆகியோரின் உம்மம்மாவும், நியாசுதீன் மற்றும் பெயிண்டர் ஃபகுருதீன் இவர்களின் தாயாருமாகிய அமீனா அவர்கள் இன்று மாலை 5:30மணியளவில் வபாதாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10:30மணியளவில் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்தனை செய்யுங்கள்.