Sunday, May 5, 2024

சென்னையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் மூடவேண்டும் என கோரியும் மீத்தேன் தடை செய்ய வேண்டுமென்றும் தமிழகமுழுவதும் மாணவர்களும், பல்வேறு கட்சி அமைப்புகளும் வாழ்வாதாரம் வேண்டி போராட்டம் தமிழகத்தில் வெடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து
காவேரி மேலாண்மை அமைக்கக்கோரியும்,
ஸ்டெர்லைட்டை மூடக்கோரியும்,மீதேனை தடை செய்யக்கோரியும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து கலாம் நண்பர்கள் சார்பாக நாளை (29.04.2018)சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அழைப்பு: கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.

ராமகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டத்தலைவர்.

தொடர்புக்கு:9566444432.

J.அலெக்ஸ்சாண்டர் ஒன்றிய செயலாளர் அதிராம்பட்டினம் 9791909676

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...