காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் மூடவேண்டும் என கோரியும் மீத்தேன் தடை செய்ய வேண்டுமென்றும் தமிழகமுழுவதும் மாணவர்களும், பல்வேறு கட்சி அமைப்புகளும் வாழ்வாதாரம் வேண்டி போராட்டம் தமிழகத்தில் வெடித்து வருகிறது.
இதனை தொடர்ந்து
காவேரி மேலாண்மை அமைக்கக்கோரியும்,
ஸ்டெர்லைட்டை மூடக்கோரியும்,மீதேனை தடை செய்யக்கோரியும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து கலாம் நண்பர்கள் சார்பாக நாளை (29.04.2018)சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அழைப்பு: கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.
ராமகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டத்தலைவர்.
தொடர்புக்கு:9566444432.
J.அலெக்ஸ்சாண்டர் ஒன்றிய செயலாளர் அதிராம்பட்டினம் 9791909676