Monday, May 13, 2024

அதிரை மின்வாரிய கவனத்திற்கு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மின்வாரியத்திற்கு உட்பட்ட சுரைக்கா கொள்ளை பகுதியில் அமைந்து உள்ள மின்கம்பம் பலவருடமாக பழுதுஅடைந்து ஆபத்தானநிலையில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்..

இந்த மின்கம்பம் மிகவும் முக்கிய சாலையான உமர் பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அந்த சாலையினை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் உள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு உடனே புது மின்கம்பம் அமைத்து தருமாறு தெருவாசிகள் கோரிக்கைவைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...