Sunday, May 5, 2024

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !

Share post:

Date:

- Advertisement -

திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.

இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை திருச்சி மாநகர துணைஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 meter air pistol பிரிவில் கலந்துகொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைஃபிள் கிளப்பில் நடைபெறவிருக்கிறது. அப்போட்டியிலும் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான selection trail ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் கடந்த 7-8 தேதிகளில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...