Saturday, May 11, 2024

அதிரையில் தயார் நிலையில் பேரூராட்சி ஊழியர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தயார் நிலையில் ஊழியர்கள்

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள்,அரசு அதிகாரிகள் மழை, வெள்ள பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளது. அதிரையில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.இதையொட்டி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மணல் மூட்டைகள், உள்ளிட்ட வெள்ள தடுப்பு பொருட்களை போர்கால அடிப்படையில் தயார்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் களப்பணியாற்ற ஊழியர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...