Thursday, May 2, 2024

கடற்கரைத் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கியது அதிரை பேரூராட்சி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே சமயத்தில் டெங்கு ஒழிப்பு தினமாகவும் இன்று(23.10.2018) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பொதுமக்களுக்கு அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சுகாதர ஆய்வாளர் அன்பு கிருஷ்ணா கலந்துகொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...