Saturday, April 27, 2024

அதிரை பேருந்து நிலையத்தில் முறிந்து விழுந்த மின்கம்பம் ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மின் கம்பமானது பேரூராட்சி பின் புறம் அமைந்திருந்தது. மின் கம்பமானது முறிந்து விழும் நிலையில் பல நாட்கள் நின்று கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக நேற்று காலை முழுவதுமாக முறிந்து கீழே விழுந்தது, பயணிகள் வாகன ஓட்டிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனை கண்ட வாகன ஓட்டிகள் இன்று நண்பகல் டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பாக பேரூரட்சியில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மெத்தன போக்கில் விட்டுவிட்டனர்.

மின் கம்பம் விழுந்த இடத்தில் வாகனம் நிறுத்தவும் பயணிகள் நிற்கவும் இடமில்லாமல் மின்கம்பமானது சாலையோரத்திலேயே கிடப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிரை பேரூராட்சி அம்மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....