Monday, May 6, 2024

அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது நாளை நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் ஒன்றான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசின் புயல் பாதுகாப்பு மையத்தை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் தஞ்சை மாவட்ட பேரூராட்சிகள் துறை இயக்குனர் குற்றால்ஈஸ்வரன், உதவிசெயற்பெறியாளர் மாதவன், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், பணிமேற்பார்வையாளர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடெசன் ஆகியோர் அந்த புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தனர். மேலும் அம்மையத்தில் குடிநீர் வசதி முறையாக செய்யப்பட்டுள்ளதா ? குடிநீர் முறையாக உள்ளதா ? கழிப்பறை வசதி முறையாக செய்யப்பட்டுளதா ? எனவும் ஆய்வு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...