Tuesday, December 2, 2025

புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். அது மட்டுமின்றி புயலால் பள்ளி மாணவ, மாணவிகளின் நோட்டுப் புத்தகங்களும் சேதமடைந்துள்ள.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள், கல்வி சார்ந்த உபகரணப் பொருட்களை சுமார் 100 மாணவ மாணவிகளுக்கு கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக CFI மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, மாநில பொருளாளர் முகமது, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹவாஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img