Tuesday, December 2, 2025

அதிரையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, அதிரை மேலத்தெரு பெரிய மைதானத்தில்  நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  3 அணிகள் கலந்து கொண்டனர். TLCC பட்டுக்கோட்டை , WCC, மற்றும் RCCC ஆகிய 3 அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் இறுதி ஆட்டத்திற்கு WCC vs TLCC ஆணியனர் தகுதி பெற்றனர்.

இன்று(24.03.2019) நடைபெற்ற ஆட்டத்தில் WCC அணியினை சார்ந்த ஜெரி  70 பந்துகளில்  109 ஓட்டங்கள் எடுத்து  கலத்தில் இருந்தார்.  இதில் 12 பவுன்டரிகளும் ஏழு சிக்சர்களும் அடங்கும்.

இதுவே WCC  மைதானத்தில் அடிக்க பட்ட முதல் சதம் ஆகும்.

இந்த தொடருக்கான இறுதி ஆட்டம் வருகின்ற 31/03/2019  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img