Sunday, April 28, 2024

அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமம், ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஸ்னி நகரில் அமைந்துள்ள மஸ்னி பள்ளியின் நிர்வாகிகளின் வேண்டுகோள்.

இந்த மஸ்னி பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் இமாம், முஅத்தின் மற்றும் பல செலவினங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. மேலும் இந்த முஹல்லாவில் வசிப்பவர்கள் மிக ஏழ்மையானவர்கள். இந்த பள்ளிக்கு இந்த வருட ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு 15 நபர்களுக்கு இடம் காலியாக உள்ளது. எனவே இந்த அறிவிப்பை காணும் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை கீழ்காணும் வங்கி எண்ணுக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வங்கியின் விபரம் :
இந்தியன் வங்கி : அதிராம்பட்டினம் கிளை.

NAME: S.AHAMED JALEEL.
A/c no : 840424514.
IFSC code : IDIB000A1101

தொடர்புக்கு

+919788190945

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...