Tuesday, December 2, 2025

தொடரும் மணல் கொள்ளை.. நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ராஜாமடம் பாலத்திற்கு அருகே சட்ட விரோதமாக லாரிகள் மூலம் மணலை ஏற்றி செல்கின்றனர்.இதனை கண்டித்து பல முறை அதிகாரிகளிடத்தில் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், அதிவேகத்தில் செல்லும் இந்த லாரிகள் மூலம் பல விபத்துகள் நடந்துள்ளன என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று(17.7.2019) சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை சேதப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர்.

ஏற்கனவே மணல் கொள்ளை தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மணல் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img