மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகமது மீராசாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு. முகமது உசேன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. மொய்தீன் அப்துல் காதர், மர்ஹூம் மீ.மு. முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரியும், M. முகம்மது புகாரி, N.M. அப்துல் வஹாப், P.O. பக்கீர் முகமது ஆகியோரின் மாமியாரும், M. நெய்னா முகமது, M. முகமது தமீம் ஆகியோரின் தாயாரும், N. அகமது ரஜாளி, M. அப்துல் ரஹ்மான், N. அப்துல் ஹக்கீம், P. அப்துல் ஹக்கீம், N. ஜாகிர் உசேன், M. அகமது உசேன் ஆகியோரின் பாட்டியாருமாகிய ஹாஜிமா பஜரியா அம்மாள் அவர்கள் சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.