Tuesday, May 21, 2024

அதிரையில் மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம்… கடும் அவதியில் மக்கள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மணிக்கு ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக காலை முதலே மின்தடை செய்யப்படுகிறது என தெரியவில்லை.

மணிக்கு ஒருமுறை செய்யப்படும் மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு(கீழத் தெரு அப்துல் காசீம்)

அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த மர்ஹூம் MKM அப்துல் ரஹீம் அவர்களின்...

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...