Friday, May 3, 2024

அதிரையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மேலத்தெரு 17வது வார்டை சேர்ந்த நூவண்ண (எ) நூர்முஹம்மது, அப்துல் பத்தாஹ் சேக்காதி, ஜபருல்லாஹ் அஸ்லம் ஆகியோர் நேற்று திமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதிரை திமுக அலுவலகத்தில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், மரைக்கா இத்ரீஸ், முல்லை மதி, இராஜாமடம் இளங்கோ உள்ளிட்ட திமுகவினர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

புதிதாக இணைத்தவர்களுக்கு அதிரை பேரூர் திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...