அதிராம்பட்டினம் பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அதிராம்பட்டினம். தட்டாரத்தெருவில் புதிதாக தார் சாலையமைக்க பேரூராட்சிகள் துறை சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது அதில் பேரூராட்சிகள் துறை என்பதற்கு பதிலாக துரை என தவரான பொருள் படக்கூடிய எழுத்தால் எழுதியுள்ளனர்.
இது தமிழார்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
எனவே பேரூராட்சிகள் துறையினர் எழுத்து பிழை இல்லாத வாசகங்களை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.