Saturday, May 4, 2024

அதிரையில் கடைசி நேர பர்சேஸ் ! கலைக்கட்டும் பஜார் !!

Share post:

Date:

- Advertisement -

தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகள்தான்.

கடந்த காலங்களில் தீபாவளிக்கு முன்பாகவே புது துணி உள்ளிட்டவைகளை வாங்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.

ஆப்கீபார் மோடி சர்கார் பதவி எற்றதும் போதும் மக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பண மதிப்பழப்பு முதல் வங்கியில் 15லட்சம் வரை ஒவ்வொருவக்கும் வழகங்கப்படும் என புஷ்வாண அறிக்கையை கண்டு மக்கள் மயங்கிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த மோடி சர்கார் பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய முயற்ச்சி மேற்கொண்டு வந்தார்.

இதில் பொருள்கள் வாங்கினால் இரண்டரை சதவீத பிடிமானம் முன்னதாக GST போன்ற வசூல் கொள்ளயினால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதன் காரணாமாகவே கடைசி நேர பர்சேஸ்சை மக்கள் விரும்புவதற்க்கு காரை எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...