Saturday, April 27, 2024

எனக்கு 2 வேணும்! அதிரையில் அடம்பிடித்த பதவி காலாவதியான தலைவரின் ஆதரவாளர்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தேவையான அதிரடி நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியாக வீடுகள்தோறும் கிழமைகள் அடிப்படையில் வெளியில் செல்வதற்கான அடையாள அனுமதி அட்டைகளை தன்னார்வலர்களின் உதவியுடன் அதிகாரிகள் விநியோகம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அவ்வாறு அதிரை நியூ பளாட் பகுதியில் தன்னார்வலர்கள் அடையாள அனுமதி அட்டையை விநியோகித்தபோது அங்கு குடியிருக்கும் ஒருவர் தனக்கு 2 அட்டைகள் வேண்டும் என அடம்பிடித்ததோடு பதவி காலாவதியான தலைவரின் பெயரை சொல்லி அதிகார திமிரில் கட்டளையிடும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அந்த தன்னார்வலர்கள், அப்பகுதியைவிட்டு விலகி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....