புதுக்கோட்டை மாவட்டம்,மேல்வசந்தூனிரில் விமானம் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை; மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் வாயிலாக வதந்தி பரவிய நிலையில் தாசில் தார் விளக்கம்.
இந்த புகைப்படம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட விபத்தின் காட்சி என்றும் தெரிவிக்கப்படுகிறது.