அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் E.M. முஹமது நூர்தீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் ,முஹமது நூர்தீன், மர்ஹூம் சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் காதர் சுல்தான் இப்ராஹீம்ஷா ஆகியோரின் மச்சானும், முஹமது அமீன் அவர்களின் மாமனாரும், சாகுல் ஹமீது, மர்ஹூம் சைபுதீன், நிஜாருதீன், மர்ஹூம் இம்தாத், முஹமது ஆசிக் ஆகியோரின் தகப்பனாருமான ஊசியப்பா என்கிற அப்துல் மஜீது அவர்கள் இன்று(03-06-2021) இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நாளை (04-06-2021)காலை 9 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.