Sunday, May 5, 2024

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்கு விமான நிலையம் முற்றுகை போராட்ட அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது.

பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை திரும்ப தரக்கோரியும்,பள்ளியை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களான சென்னை,திருச்சி,மதுரை,கோவை ஆகிய விமான நிலையங்கள் முற்றுகையை டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...