Monday, April 29, 2024

ரதிமீனா பஸ் புக்கிங் மையத்தை அடித்து நொறுக்கிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ரதி மீனா டிராவல்ஸ் முன்பதிவு மையத்தை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டையில் ரதிமீனா என்ற பெயரிலான தனியார் பேருந்து முன்பதிவு மையம் இயங்கி வருகிறது.

இன்று தொமுச உட்பட பல்வேறு சங்கங்களின் நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு அந்த முன்பதிவு மையத்தை சூறையாடினர். இதுகுறித்த காரணம் வெளியாகியுள்ளது.

ரதிமீனா புக்கிங் நிறுவனம், திருவண்ணாமலை- சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்லும் தனியார் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறது. இதனால் அரசு பஸ்களில் வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டதாம். இதை காரணமாக கூறி, ரதிமீனா புக்கிங் மையத்தை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஒன்இந்தியா தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...