Friday, May 3, 2024

​அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு  நிகழ்ச்சி!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில்  பேருராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்களுடன் நட்புறவு  சந்திப்பு நிகழ்ச்சி

இன்று (28/12/2017)  மாலை  4மணியளவில்  சாரா திருமண  மண்டபத்தில்  நடைபெற்றது   இதில் சுற்றுசூழல் மன்ற90.4 தலைவர் திரு .விவேகானந்தம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் M.S.T தாஜீதின்   அவர்கள்  சிறப்பு உரையாற்றினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர்  திரு.அன்பரசன் அவர்கள் உரையாற்றினார்.

இதை தொடர்நது  இந்த நிகழ்ச்சியில்  துப்புரவு பனியாளர் திரு. பாலா அவர்கள்  உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரா. செய்யது அகமது கபிர்  அவர்கள் உரையாற்றினார்,உரையடலுக்கு பிரகு துப்புரவு பனியாளர்களுக்கு  பரிசளிப்பு     நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த  நிகழ்ச்சியின் இறுதியில் சுற்று சூழல் மன்ற துணை   தலைவர் இப்ராஹிம் அவர்கள் நண்றியுரையாற்றினார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...