
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏழைகளின் இலவச மருத்துவமனையாக கோபாலபுர இல்லம் : கையெழுத்திட்ட கலைஞர்!!
திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலைஞர் நேற்று முன்தினம்...
மே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது….!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று வந்த...
மல்லிப்பட்டினம் திமுகவினர் மௌன ஊர்வலம்…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் திமுக சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக மல்லிப்பட்டினம் திமுகவினர் சார்பாக கடைத்தெருவில்...
அதிரையில் கலைஞருக்கு இறுதி அஞ்சலி ஊர்வலம்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னால் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவையொட்டி பல்வேறு ஊர்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் அதிரை நகர திமு...
கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!!
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில்,...
மறைந்த தந்தைக்கு மு.க ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வ கண்ணீர் கடிதம்!!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு அவரது மகனான செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிப் பூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா...









