
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அறிவகம் மதரஷாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவிடுங்கள்….!
புதிதாக இஸ்லாத்தை ஏற்க்கும் நபர்களுக்கு 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் அவர்களுக்கு தேவையான இதர செலவுகளையும் இலவசமாக கொடுக்கும் அறிவகம் மதரசாவிற்க்கு உங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு,
மல்லிப்பட்டினம்...
காந்திநகர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் நிவாரண உதவி….!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் காந்தி நகரில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தால் 2 வீடுகள் முற்றிலும் தீயில்...
சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!
1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2011ம்...
அதிரையில் நாளை முதல் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!
அதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இந்த...
அதிரையின் குருதி கொடை வள்ளலுக்கு பாராட்டு….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 12 ஆண்டுகள் தன்னார்வலராக இரத்த தானம் செய்துவரும் அதிரையை சார்ந்த ஏ. சாகுல் ஹமீது அவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனையில் வைத்து அய்டா சார்பாக முன்னாள் மற்றும்...
அமீரகத்தில் 31 லட்சம் அபராதம் பெற்ற இங்கிலாந்து பெண்….!
துபாய் என்றாலே மனதுக்கு ஞாபகம் வருவது வானுயர கட்டிடங்களும், வீதியில் வலம் வரும் விலை உயர்ந்த சூப்பர் கார்களும்தான். துபாய் காவல் துறையினருக்கு கூட புகாட்டி, லம்போர்கினி என அதிவேக கார்கள் துபாய்...









